அல்லாஹ்வின் பேரருளால் 03-11-2010 புதன் கிழமை அன்று மாலை அகமதியா தெரு முனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் தெருமு...

அல்லாஹ்வின் பேரருளால் 03-11-2010 புதன் கிழமை அன்று மாலை அகமதியா தெரு முனையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதக்குடி கிளையின் சார்பில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டப்பேச்சாளர் சகோ அல்தாப் ஹுசைன் அவர்கள் "கொள்கையில் உறுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

