திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை அனைவரும் அறிந்ததே! அந்த மாநாட்டிற்கு லட்...
திருவாரூர் மாவட்ட சமுதாய விழிப்புணர்வு மாநாடு நவ-28-ஆம் தேதி நடைபெற இருப்பதை அனைவரும் அறிந்ததே! அந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கில்மக்களை கொண்டு சேர்க்க மாவட்டத்தில் புலிவாலம் கிளை சார்பாக அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு செய்தியை கொண்டுசேர்ப்பதற்காக புலிவாலம் கிளை சுவர் விளம்பரம் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே !

