திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் கடந்த 18.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு கிளை துணை தலைவர் வீட்டில் (நேருஜி ரோட்...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக பெண்கள் பயான் கடந்த 18.10.2015 அன்று மாலை 5.00 மணிக்கு கிளை துணை தலைவர் வீட்டில் (நேருஜி ரோட்டில்) நடைபெற்றது. மர்கஸ் இமாம் சகோ. அப்துல் காதர் அவர்கள் உரையாற்றினார். இணைவைப்பு என்ற தலைப்பிலும் மற்றும் கடைசியாக ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்மந்தமாகவும் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

