தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளையில் கோடை கால பயிர்சி முகாம் 01,05,2010 முதல் 10,05,2010 வரை நடைப்பெற...
தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளையில் கோடை கால பயிர்சி முகாம் 01,05,2010 முதல் 10,05,2010 வரை நடைப்பெற்றது இதில் 35 மணவா மணாவிகள் பயான்பெற்றனர் கலந்துகொன்டு மணவா மணாவிகளுக்கு பரிசு வழங்கினர்.