தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக கடந்த 20,05,2010 முதல் ஜீலை 4 மாநாடு ஏன் ?தெருமுனை பிரச்சரம் ஆரம்பம்ஆனது இதில் மெளலவி...

தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட சார்பாக கடந்த 20,05,2010 முதல் ஜீலை 4 மாநாடு ஏன் ?தெருமுனை பிரச்சரம் ஆரம்பம்ஆனது இதில் மெளலவி பி ஜே மண்ணடியில் ஆற்றிய உரை 16 இன்ச் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது,தினமும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் காலை 10,00 மணிமுதல் பிரச்சர விளம்பரமும் மாலை 06,00 மணிக்கு மேல் 16 இன்ச் புரஜெட்டர் மூலம் திறை விளம்பரம் நடைபெறுகிறது,1 (20,05,2010- ௯த்தாநல்லுார், நகங்குடி கிளைகளிள் விளம்பரம் மற்றும் நகங்குடி1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது),2,(21,05,2010 மரக்கடை கிளையில் விளம்பரம் மற்றும் 2 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)3,(22,05,2010 பொதக்குடி கிளையில் விளம்பரம் மற்றும் 2 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)4,(23,05,2010 புதமங்களம் கிளையில் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)5,(24,05,2010 நகங்குடியில்.கொட்டகச்சேரி,தண்ணீர் குன்னம் கிளைகளிள் விளம்பரம் மற்றும் தண்ணீர் குன்னம்தில் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)6,(25,05,2010.௯த்தாநல்லுார், .கிளைகயிள் விளம்பரம் மற்றும் 2 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)7,(26,05,2010.கொரடச்சேரி,அம்திஸ்வரம் .கிளைகளிள் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)8,(27,05,2010.அத்திகடை.கிளையிள் விளம்பரம் மற்றும் 2 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது)9,(28,05,2010.அடவங்குடி.கிளையிள் விளம்பரம் மற்றும் 1 இடத்தில் புரஜெட்டர் மூலம் திறையிடப்பட்டது

